‘என்னை மோசடி செய்தவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’- நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு | actress Gautami filed petition in Ramanathapuram court

ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோடி வழக்கில் தன்னை ஏமாற்றிய அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று (ஆக.12) ஆஜராகி தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.

தனது சொத்துகளை நிர்வகித்து வந்த காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1294290-actress-gautami-filed-petition-in-ramanathapuram-court.html