விருதுநகரில் கோர விபத்து:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி பேராசிரியை உயிரிழந்த நிலையில் மேலும் ஓட்டுநர் மற்றும் மற்றொரு பேராசிரியை படுகாயத்துடன் மீட்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் கணித…
மேலும் படிக்க…