மாட்டுக்கொட்டகையில் 12 ஆண்டுகள் இருந்தார் பெருமாள்; ரூ.2 கோடிக்கு விலை பேசிய கும்பல் சிக்கியது!

தஞ்சாவூர்: தஞ்சையில், ரூ.2 கோடி ரூபாய்க்கு பழங்கால பெருமாள் சிலையை விலை பேசி விற்க முயற்சித்த கும்பல் சிக்கியது.தஞ்சாவூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தி செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/perumal-statue-kidnapping-7-people-arrested/3700069