திருவாடானை: திருவாடானை அருகே சேதமடைந்த ஓட்டு கொட்டகையில் செயல்படும் அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை அருகே அல்லிக்கோட்டை பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு கொட்டகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1423367