கும்பகோணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி..உற்சாகமாக பங்கேற்ற இளம்பெண்கள்!

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் நாள் சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இளையோர் எழுச்சி தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் இன்று (ஆக.11) கும்பகோணத்தில் 1500க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஆர்வமாக பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளம்பெண்கள் (Credits – ETV Bharat Tamil Nadu)சர்வதேச இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு,…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/an-8-km-women-marathon-was-held-at-kumbakonam-on-the-occasion-of-international-youth-day-tamil-nadu-news-tns24081102782