தஞ்சாவூர், ஆக. 11- தஞ்சாவூர் அருகே 12 ஆண்டு களாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் அய்ம்பொன் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழைமையான சிலையை கடத்திச் செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…
மேலும் படிக்க…