ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-letter-to-minister-jai-shankar-for-fishermen-arrest-6846606