விவசாயிகள் கூட்டமைப்பினா் மக்கள் சந்திப்பு பிரசார பயணம்

காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், பெருநாழியில் தொடங்கிய மக்கள் சந்திப்பு பிரசார பயணம். கமுதி, ஆக. 7:காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் பெருநாழி முதல் ராமநாதபுரம் வரையிலான மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு கூட்டமைப்பின் மாவட்டச்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Aug/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D