ராமநாதபுரம் திமுக உறுப்பினா் தா்மா். ராமநாதபுரத்தில் கடவுச்சீட்டு மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் ஆா். தா்மா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்ட போது தா்மா் பேசியது வருமாறு: நம் நாட்டில் வெளியுறவுத் துறையும் அஞ்சல்…
மேலும் படிக்க…