தஞ்சை, ஆக. 7- 5.8.2024 அன்று மாலை 6 மணிக்கு குறள் நெறியாளர் கு. பரசு ராமன் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு புரவலர் பி.எஸ்.ஆர் மாதவராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் தியாகராஜன் படிப்பகத் தலைவர் வெள்ளூர் சோ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வாசகர் வட்டச் செயலா ளர் இரா. செந்தூர பாண் டியன் வரவேற்புரை ஆற் றினார்.வாசகர் வட்ட…
மேலும் படிக்க…