உலக சாதனைக்காக மண்டபத்தில் இருந்து சென்னை வரை கடலில் நீந்தும் மாற்றுத்திறனாளிகள் நேற்று – இராமேஸ்வரம் முதல் தொண்டி வரை இன்று

உலக சாதனைக்காக மண்டபத்தில் இருந்து சென்னை வரை கடலில் நீந்தும் சாகச பயணத்தை மாற்றுத்திறனாளிகள் தொடங்கினர்.நீச்சல் சாகச பயணம்மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ்ரைடர்ஸ் விளையாட்டு குழுவும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் சாகச பயண நிகழ்ச்சி…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5389.html