உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை-Action of Food Safety Officer

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பிரசத்தி பெற்றது. சனி கிரக பரிகாரஸ்தலம் என்பதால், இக்கோவிலுக்கு புதுச்சேரி தமிழகம் மட்டுமின்றி பல மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் இங்கு வருகின்றனர்.பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் நளன் குளத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, விநாயகரை வழிப்பட்டு, ஏழை,எளிய மற்றும் யாசகம் கேட்போருக்கு அன்ன…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/seizure-of-substandard-food-packets-sold-near-saneeswarar-temple-in-thirunallar-732941