புதுடெல்லி: இந்திய அரசையும், அரசியலையும் பாரதிய ஜனதா கட்சி வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சி எம்.பி. கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம் எம்.பி.யான அவர் மக்களவையில் நிதியமைச்சகத்தின் மானியம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய போது இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில், ராமநாதபுரம் எம்.பி.யும், ஐயூஎம்எல்…
மேலும் படிக்க…