ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்தும் வழிபட்டனர். கிராமகோயில்களில் சிறப்பு வழிபாடும் நடந்தது.ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் நவபாஷான தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர்… The post ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள் appeared first on Dinakaran. | ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்தும் வழிபட்டனர். கிராமகோயில்களில் சிறப்பு வழிபாடும் நடந்தது.ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் நவபாஷான தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர் ஆகிய தீர்த்தக் கடலில் பொதுமக்கள் புனித நீராடி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1419297