விருதுநகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்… மரத்தில் மோதி 4 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.பள்ளி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/four-people-died-in-car-accident-near-virudhunagar/articleshow/112251049.cms