ஆடி பட்டத்தில் பணியை துவக்கிய விவசாயிகள்

ராமநாதபுரம்: பருவ மழை துவங்க உள்ள நிலையில் ஆடி பட்டம் மாதமான ஆடி பெருக்கையொட்டி தரிசாக கிடக்கும் விவசாய நிலத்தில் உழவார பணிகளை விவசாயிகள் துவங்கினர்.கேரளா பகுதி தென்மேற்கு மற்றும் தமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொழிய துவங்கினால், அதன் தாக்கம் நாகர்கோயில், குற்றாலம் முதல் ராமநாதபுரம், தொண்டி வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராமநாதபுரம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/addition-farmers-started-work/