அமெரிக்கா டூ தஞ்சாவூர்; சங்க இலக்கியமான நெடுநல்வாடையை பரத நாட்டியத்தில் ஆடி அசத்திய பிரதிபா பேட்லி!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் ‘பரதநாட்டிய புலப்பாட்டில் நெடுநல்வாடை’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க இலக்கியப் பனுவலான நெடுநல்வாடையை தமிழ் கலையாம் பரதக் கலையின் பின்புலத்தில் சித்தரிக்கும் புதிய முயற்சியாக அமெரிக்க வாழ் பரதநாட்டி்ய கலைஞரான பேராசிரியர் டாக்டர்.பிரதிபா பேட்லி, தனி வடிவமைப்பில் உருவான அரிய…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/dance-performance-on-nedunalvaadai-a-sangha-literature-by-dr-pratibha-batley-was-held-in-thanjavur-tns24080402542