தஞ்சை, திருவையாறில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்: நீர்நிலைகளில் ஏராளமான பெண்கள் வழிபாடு | Thanjavur, Tiruvaiyaru Aadiperku Festival Excitement: Many Women Worship at Water Bodies

தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவையாறு பகுதிகளில் பொதுமக்கள் நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழாவை இன்று (ஆக.3) உற்சாகத்தோடு கொண்டாடினர்.

ஆடி மாதத்தில் 18-வது நாளில் வரும் ஆடிப்பெருக்கு விழாவை காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் காவிரி ஆற்றுக்கு வந்து அரிசி, பழங்கள், அவல்,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/spirituals/1289747-thanjavur-tiruvaiyaru-aadiperku-festival-excitement-many-women-worship-at-water-bodies.html