Smuggling Narcotics To Srilanka போதைப் பொருள் கடத்தல் ராமநாதபுரம் டூ இலங்கை – சிக்கிய மூவர்

ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்பட இருந்த நிலையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மூன்று பேரை கைது செய்தனர். 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 9 லட்சம் ரூபாய் பணத்தை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/crime/narcotics-control-bureau-arrested-three-people-in-kilambakkam-while-smuggling-narcotics-to-sri-lanka-through-ramanathapuram/articleshow/112110773.cms