தமிழகத்தின் கடலோர மாவட்டம் ராமநாதபுரம். இதன் கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்றவை பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து அவ்வப்போது தங்க கட்டிகள் கடத்தி வரும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய…
மேலும் படிக்க…