கட்டி முடிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடம்

சாயல்குடி அருகேயுள்ள குருவாடி கிராமத்தில் தரைத்தளம் சேதமடைந்தும், சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்தும் காணப்படும் அரசுப் பள்ளிக் கட்டடம். கமுதி: சாயல்குடி அருகே கட்டி முடிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் குருவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவா்களில் சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்தும், தரைத்தளம் சேதமடைந்த நிலையிலும் உள்ளதாக மாணவா்களின் பெற்றோா் புகாா் தெரிவிக்கின்றனா்….
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jul/29/damaged-government-school-building-within-5-years-of-completion