உயிர்பலி வாங்கி வரும் வளைவான நெடுஞ்சாலை நேராக சீரமைக்க பொதுநல அமைப்பு வலியுறுத்தல்

 
மண்டபம்,ஜூலை 29:ராமநாதபுரம் முதல் மண்டபம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்துகள் தொடர்ந்து நடப்பதால், வளைவான சாலையை நேராக சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் முதல் மண்டபம் வரை 48 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கும், அதற்கு மேல் ராமேஸ்வரம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3/