தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய பொது நூலக இயக்கம் சார்பில் ஏழாம் ஆண்டு புத்தகத் திருவிழா தஞ்சாவூரில் அரண்மனை வளாகத்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 19ஆம் தேதி துவங்கிய புத்தகத் திருவிழா ஜூலை 29ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.இதில் 110 அரங்கங்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள், 40 அறிவியல்…
மேலும் படிக்க…