ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்பட இருந்த நிலையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மூன்று பேரை கைது செய்தனர். 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 9 லட்சம் ரூபாய் பணத்தை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.Samayam Tamil ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது….
மேலும் படிக்க…