விருதுநகரில் பரபரப்பு! மின் இணைப்பு தர லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்!

விருதுநகரில் பரபரப்பு:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (முன்னாள் இராணுவ வீரர் ) என்பவர் சல்வார்பட்டியில் உமா பிளாஸ்டிக் என்ற பெயரில் பட்டாசு தயார் செய்வதற்கு தேவைபடும் பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.இந்த நிலையில் முன்னாள் இராணுவ வீரர் ரவிச்சந்திரன் தன்னுடைய கம்பெனிக்கு மும்முனை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/dvac-arrested-assistant-engineer-who-accepted-a-bribe-to-provide-electricity-connection-in-virudhunagar/articleshow/112115451.cms