மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களின் சிறை காவல்; இலங்கை நீதிமன்றம் கறார்!

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 42 மீனவர்களின் சிறை காவலை மூன்றாவது முறையாக நீட்டிப்பு இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாம்பன் மற்றும் நம்புதாளை, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மல்லிபட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி மீன் பிடிக்க சென்று 43 மீனவர்களை நெடுந்தியூர் அருகே எல்லை தாண்டி…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/srilankan-court-extend-custody-of-ramanathapuram-and-pudukottai-fishermen-tns24072905530