தஞ்சாவூர் சரக மாவட்ட காவலர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் மூலம் 482 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களின் குறைகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் தீர்வு

சென்னை: தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் உள்ள காவலர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடத்தி 482 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 2023ம் ஆண்டு தஞ்சாவூர் காவல் சரகத்தை ஆய்வு செய்து அறிவுரை வழங்கியதின் தொடர்ச்சியாக, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இரண்டு நாட்கள் தஞ்சாவூர் சரக மாவட்டங்களான…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thanjavur_policeofficers_dgp_shankarjiwal/amp/