கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணிகள். கும்பகோணம்- திருச்சி இடையே இயக்கப்படும் ரயில்களில் பெட்டிகள் குறைப்பதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் ரயில் நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி நதி பாசன விவசாயிகள் சங்க செயலாளா் சுந்தர விமலநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்க துணைத் தலைவா் மாறன்,…
மேலும் படிக்க…