விருதுநகர் அருகே வீட்டில் 80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.80 சவரன் கொள்ளைவிருதுநகர் அருகே ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பில் துணை மேலாளர் வீட்டில் 80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்று பேரை…
மேலும் படிக்க…