சென்னை: லண்டன் வாழ் தமிழர்களான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா ஆகியோர் இணைந்து ரித்திய சங்கீத அகாடமி எனும் நடன மற்றும் இசை பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் தமிழக பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும்…
மேலும் படிக்க…