நாகை அருகே சிக்கலில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்‘ முகாமில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தாா். ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்‘ முகாம் நாகை அருகே சிக்கலில் நடைபெற்றது. சிக்கல் பொரவச்சேரி, ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, 450-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனா். …
மேலும் படிக்க…