இன்னும் 2 நாட்கள் தான்.. வாசகர்களால் நிரம்பி வழியும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா!

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த புத்தகத் திருவிழா நாளை மறுநாள் (ஜூலை 29) வரை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/fancy-dress-competition-conducted-in-thanjavur-book-fair-tns24072705546