ஓபிஎஸ் சொன்ன பாயிண்ட்… சுயேட்சையாக நின்னு 33 சதவீதம்… ஒன்னு சேர்ந்தா வேற லெவல்!

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வரும், எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த 2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டார்….
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/former-cm-o-panneerselvam-about-aiadmk-reunification-and-ramanathapuram-results/amp_articleshow/112048685.cms