மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்.பி மனு

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார். அப்போது, இதுபோன்ற கைதுகள் இல்லாத வகையில் நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.

இது குறித்து ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறத் துறை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/india/1285109-ramanathapuram-mp-petition-to-union-minister-demanding-release-of-25-fishermen-arrested-by-sri-lanka-navy.html