புதுடில்லி, ஜூலை 25- ‘‘தஞ்சை டெல்டா ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நிதி ஒதுக்க வேண்டும்’’ என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் மு.சண்முகம் வேண்டு கோள் விடுத்தார்.இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்கள வையில் திமுக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:–தஞ்சாவூர் – டெல்டா…
மேலும் படிக்க…