அப்துல்கலாம் படித்த பள்ளியில் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கியும் பணிகளை தொடங்காததால் மாணவ, மாணவிகள் அவதி

ராமேசுவரம், ஜூலை 26: ராமேசுவரத்தில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு 6 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கியும் 5 மாதங்களாக கட்டுமானப் பணிகள் தொடங்காததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண் 1 செயல்படுகிறது. இங்கு ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jul/26/students-suffer-due-to-non-starting