பேராவூரணி, ஜூலை 24: பேராவூரணி அருகே கோயில் குளத்தில் நீா் நாய்கள் காணப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை திரளாக வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா். மேலும், அவைகளை வனத்துறையினா் தொடா்ந்து கண்காணித்துவந்தனா். சேதுபாவாசத்திரம் சிவன் கோவில் குளத்தில் வித்தியாசமான இரண்டு விலங்குகள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், குளத்தின் திட்டுகளில்…
மேலும் படிக்க…