காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 25 காவிரி நீர் உரிமை கோரி திராவிடர் கழகம் சார்பில் ஜூலை 23 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார் இரா.குணசேகரன், கழக…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/77581/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9E-5/