மாமியாரை நடுரோட்டில் கொலை செய்த மருமகன்.. தஞ்சை அருகே பயங்கரம்!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மன்னப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த வீரக்குமாருக்கும், அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/man-arrested-for-killed-his-mother-in-law-over-family-dispute-in-adirampattinam-tns24071704235