சென்னை:சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யா, மாமல்லபுரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.மாமல்லபுரம் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்ற வக்கீல் அலெக்ஸ் சுதாகரின் பிறந்த நாள் விழாவுக்காக சீர்காழியில் இருந்து வந்திருந்தபோதுதான் சத்யா போலீசில் சிக்கினார். விலை உயர்ந்த சொகுசு காரில் சென்றபோது போலீசார் மடக்கி…
மேலும் படிக்க…