கமுதி, ஜூலை 4: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1128 நீா்நிலைகள் தோ்வு செய்யப்பட்டு அவற்றில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கீழ் உள்ள நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சி துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 1128 நீா்நிலைகளில்…
மேலும் படிக்க…