தொண்டியில் வீட்டுவரி ரசீது வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்; பேரூராட்சி அதிகாரி உள்பட 3 பேர் கைது

வீட்டுவரி ரசீது வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.வீட்டு வரி ரசீதுராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அனீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்ஷா. இவர் தொண்டியை சேர்ந்த அம்ஜத் அலி என்பவருக்கு சொந்தமான வீடு, காம்ப்ளக்ஸ் மற்றும் கட்டிட பணிகளை கவனித்து வருகிறார்.மேற்கண்ட வீட்டு வரி ரசீது வழங்கக்கோரி பேரூராட்சி…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/07/5213.html