ஆயிரம் ஆண்டு பழமையான பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமரா செயல்படுமா?

*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் : காட்சிப்பெருளாக மட்டும் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயில் கண்காணிப்பு கேமராக்கள் பயனற்று உள்ளது.உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகும். மேலும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் தஞ்சை…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thousand-year-old-big-temple-surveillance-camera/