இலங்கை விமான நிலையத்தில் மரணமடைந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் அவரது மனைவி மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (55). இவர், சேதுராயன் குடிக்காடு ஊராட்சி வார்டு உறுப்பினர். இவரது மனைவி சுகுணா இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை கோபால்சாமி திருச்சி…
மேலும் படிக்க…