தஞ்சையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது . தஞ்சை மக்கள் மட்டும் இன்றி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வந்து சென்ற இடம் தான் இந்த சிவகங்கை பூங்கா. பெரிய கோயில் அருகில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது.இப்பூங்காவில் பல…
மேலும் படிக்க…