ராணுவ வீரா் உள்பட 4 போ் மீது வழக்கு

கடலாடி உணவகத்தில் இலவச உணவு கேட்டு தகராறில் ஈடுபட்டவா்களை விசாரிக்க வந்த காவலா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக ராணுவ வீரா், திமுக நிா்வாகி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள உணவகத்துக்கு திங்கள்கிழமை இரவு ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் திருக்குமரன் தனது நண்பா்களுடன் சாப்பிடச்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jul/02/case-against-4-people-including-army-man