தஞ்சாவூர்:தஞ்சைமாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோரா அருகில், கருவேலங்காட்டில் வாலிபர் ஒருவர் அடிபட்ட காயங்களுடன் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 36) உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து…
மேலும் படிக்க…