தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேல மணக்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கத் தவறிய உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அதே பகுதியில், உயர்திறன் கொண்ட மின்மாற்றியை அமைக்காமல் காலம் கடத்தும் மின்சாரத் துறையை கண்டித்தும், ருத்திரசிந்தாமணி ஊராட்சி சீகன்காடு கிராமத்தில் ராமையன் என்ற விவசாயிக்கு ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு வேண்டி தட்கல்…
மேலும் படிக்க…