ஏா்வாடி பகுதிக்கு புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள். 
கமுதி, ஜூன் 27: ஏா்வாடி பகுதியில் புதிய குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவி முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jun/27/%E0%AE%8F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D