கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள்.
கமுதி, ஜூன் 27: ஏா்வாடி பகுதியில் புதிய குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவி முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில்…
மேலும் படிக்க…