Lokal App | மது குடிக்க பணம் தர மனைவி மறுப்பு டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால், அரசுப் பேருந்து ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 53 ) இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர் பட்டுக்கோட்டை டெப்போவில்  அரசுப் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/peravurani/the-driver-hanged-himself-after-his-wife-refused-to-give-him-money-to-drink-13348864